தன் மதிப்பீடு : விடைகள் - I

 

3)

‘பிரதிபலிப்பு’ கதை கூறும் தத்துவ நெறி யாது?

இறைவன் உருவமாகவோ, அருவமாகவோ வெளிப்பட்டும், மறைந்தும் உலக உயிர்களைக் காக்கிறான் என்னும் தத்துவத்தை உள்ளடக்கியே இச்சிறுகதை விளங்குகிறது.



முன்