தன் மதிப்பீடு : விடைகள் - II

 

1)

ராஜம் கிருஷ்ணன் எழுதிய சிறுகதையின் சமூக நோக்கம் யாது?

காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் சாதியின் பெயரால் பாதிக்கப்படக்கூடாது என்பதே இவருடைய கதையில் சமூக நோக்கமாக வெளிப்பட்டுள்ளது.



முன்