தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)
குறள்வெண்பாவுக்கும் அதன் இனங்களுக்கும் இடையே
உள்ள ஒப்புமை யாது?
குறள் வெண்செந்துறை, குறள் தாழிசை ஆகிய
இரண்டும் குறள்வெண்பாவைப் போலவே
இரண்டடிகளால் ஆனவை என்பதே அவ்வொப்புமை.
முன்