தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)
அளவொத்து வருதல் என்றால் என்ன?
பாடலின் முதல் அடியில் உள்ள சீர்களின்
எண்ணிக்கை, பிறஅடிகளிலும் மாறாமல் வருவது
அளவொத்து வருதல் ஆகும். (அளவு + ஒத்தல்)
முன்