2. மூவேந்தர்கள் யாவர்? அவர்கள் நாட்டுத் தலைநகரங்கள்
யாவை?
சேரர், சோழர், பாண்டியர் என்ற மூன்று மரபு அரசர்களே
மூவேந்தர் என அழைக்கப் பெற்றனர். சேரர் தலைநகரமாக
வஞ்சி எனும் கருவூரும், சோழர் தலைநகரமாகப் புகார் எனும்
காவிரிப்பூம்பட்டினமும், உறையூரும், பாண்டியர் தலைநகரமாக
மதுரையும் விளங்கின.
முன்