4. சத்திய புத்திரர் என்ற மரபினர் யாவர்? அம்மரபில்
விளங்கிய சிறந்த அரசன் யார்?
சத்திய புத்திரர் என்பார் தகடூரைத் தலைமையிடமாகக்
கொண்டு ஆட்சி செய்த அதியர் எனும் அரச மரபினர்
ஆவர். அம்மரபில் சிறந்து விளங்கியவன் அதியமான்
நெடுமானஞ்சி ஆவான்.
முன்