1. ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பவை யாவை?
சங்க கால மூவேந்தர்களுக்கு அரசியல் பணிகளை
மேற்கொள்ள அமைந்த அமைச்சர், சேனைத் தலைவர்,
புரோகிதர், தூதுவர், சாரணர் என்ற குழுவினர்
ஐம்பெருங்குழுவினர் என்றும்; கரணத்தியலவர், புரோகிதர்,
நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், குதிரை வீரர்,
கனகச்சுற்றம், கடைக் காப்பாளர் என்ற எட்டுப் பிரிவினர்
அடங்கிய குழுவினர் எண்பேராயம் என்றும் அழைக்கப்
பெற்றனர்.
முன்