2. குடவோலை முறைத் தேர்வு என்றால் என்ன?
ஊர் நிருவாகத்திற்குத் தகுதியுடையவர்களின் பெயர்களை
தனித்தனியே ஓலை நறுக்கில் எழுதி ஒரு குடத்தில் இட்டு,
உலக அனுபவம் பெற்றிராத ஒரு சிறு குழந்தை மூலம்
ஓலையை எடுக்கச் செய்து, அதில் குறிப்பிட்டிருப்பவரையே
நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கும் முறையே குடவோலை
முறைத் தேர்வு என்பதாகும்.
முன்