தன் மதிப்பீடு : வினாக்கள் - I
3. ‘நபிமொழிக் குறள்’ எனும் நூலின் உள்ளடக்கம் யாது?

காரை. இறையடியான் எனும் கவிஞர் பாடிய நூல் இது.
நபிகள் பெருமானாரின் பொன்மொழிகளுள் (ஹதீஸ்கள்)
இரண்டாயிரத்தைத் தொகுத்துக் குறள்வெண்பா வடிவில்
அமைக்கப் பெற்றது இந்நூல்.

முன்