தன்
மதிப்பீடு : வினாக்கள் - I
|
3. ‘நபிமொழிக் குறள்’ எனும் நூலின் உள்ளடக்கம் யாது? |
காரை. இறையடியான் எனும் கவிஞர் பாடிய நூல் இது. நபிகள் பெருமானாரின் பொன்மொழிகளுள் (ஹதீஸ்கள்) இரண்டாயிரத்தைத் தொகுத்துக் குறள்வெண்பா வடிவில் அமைக்கப் பெற்றது இந்நூல். |