2. |
‘தான்’ என்ற சொல்
பொதுப்பெயராவது எவ்வாறு?
‘தான்’ என்ற சொல் உயர்திணை அஃறிணை ஆகிய
இருதிணைகளிலும் உள்ள ஆண்பால்,பெண்பால்,
ஒன்றன்பால்
ஆகிய மூன்று பால்களுக்கும் பொதுவாய் வரும்.
எடுத்துக்காட்டு
தான் சொன்னான் |
-
ஆண்பால் |
தான்
என்ற பெயர்
மூன்று பால்
களுக்கும்
பொதுவாக வந்தது. |
தான் செய்தாள் |
-
பெண்பால் |
தான் மேய்ந்தது |
-
ஒன்றன்பால் |
|