தன் மதிப்பீடு : விடைகள் : II
4.
வினையாலணையும் பெயர் எவ்விடத்திற்கு உரியது? வினையாலணையும் பெயர், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் உரியது.
எடுத்துக்காட்டு
உண்டேனை (உண்ட என்னை)
- தன்மை
மூவிடத்திலும் வந்தன
உண்டாயை (உண்ட உன்னை)
- முன்னிலை
உண்டானை (உண்டவனை)
- படர்க்கை
முன்