தலைவன் உறங்கச் செல்லுதல் பற்றிப் பாடுதல் ‘கண்படைநிலை’ எனப்பட்டது.
தலைவன் விழித்தெழுதல் பற்றிப் பாடும் பாடல்கள் ‘துயிலெடைநிலை’ எனப்பட்டன எனத் தொல்காப்பியம் கூறுகின்றது.