6) | அறவுரையாளரின் கடமைக்கும் கலைஞரின் கடமைக்கும் உள்ள வேறுபாடு என்ன? |
அறிவுறுத்துவதும்,வழிகாட்டுவதும்அறவுரையாளர்களின்
கடமையாகும். உணர்ச்சியூட்டி விளக்குவதும் ஆற்றல்
அளித்து மகிழ்விப்பதும் அறிவுரையாளர்களின்
கடமையாகும். எனவே நீதி நூலும் பாட்டும்
வேறுவேறாகின்றன.
|