9) கற்பிற்கு இலக்கணம் வகுக்கும் தொல்காப்பிய நூற்பா எது?

உயிரினும் சிறந்தன்று நாணே ; நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று          (தொல்.பொருள்.கள. 23)

என்று தொல்காப்பியம் கற்பிற்கு இலக்கணம் கூறுகிறது.

முன்