3) சித்தர்களைத் தமிழ்ச் சமய உலகம் எவ்வாறு
பாராட்டுகிறது?

தமிழ்ச் சமுதாய உலகம், சித்தர்களை, ‘ஆன்மீகப்
புரட்சியாளர்கள்’ என்றும், ‘அறிவியலின் முன்னோடிகள்’
என்றும் சிறப்பித்துப் பாராட்டுகிறது.



முன்