5) |
கோயில்களில் நடக்கும் அக்கிரமங்களை வெளிப்படுத்திய நாவல்கள் யாவை? அவற்றை எழுதிய நாவலாசிரியர் யார்? |
கோயில்களில் நடக்கும் அக்கிரமங்களையும் சாமியார்களின் போலித்தனத்தையும் ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய சந்திரகாந்தா, ராஜேந்திரன் ஆகிய இரு நாவல்கள் சித்திரிக்கின்றன. |