மதுரையிலிருந்து
சங்க காலப் பாண்டியர் அரண்மனையின்
அந்தப்புரத்தில் என்ன ஓவியங்கள்
தீட்டப்பட்டிருந்தன?
மேடராசி
முதலிய இராசிகளின் உருவங்கள்
வரையப்
பட்டிருந்தன. பாண்டியனது குல முதல்வனான
சந்திரனோடு
அவனது காதல் மனைவி உரோகிணி சேர்ந்திருக்கும் காட்சி
ஓவியமாகத் தீட்டப் பட்டிருந்தது.