5)

இரட்டை நாயனமுறையை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
திருப்பாம்புரம் சாமிநாதப் பிள்ளை குமாரர்களான நடராச சுந்தரம், சிவசுப்ரமணியன் ஆகியோர் இரட்டை நாயன முறையை அறிமுகப்படுத்தினர்.