தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

வைணத்தின் உடல்-உயிர்க் கொள்கையை வெளியிடும்
திருவாய்மொழிப் பாசுரம் எது?
திடவிசும்பு எரிவளி எனத் தொடங்கும் திருவாய்
மொழிப்பாசுரம். இதன் மூன்றாம் அடி உடல்மிசை
உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து ஊன் என்பதாகும்.
இதுவே உடல்-உயிர்க்கொள்கைக்கு அடிப்படையாம்.

முன்