தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
3. |
வைணத்தின் உடல்-உயிர்க் கொள்கையை வெளியிடும் திருவாய்மொழிப் பாசுரம் எது? |
திடவிசும்பு எரிவளி எனத் தொடங்கும் திருவாய் மொழிப்பாசுரம். இதன் மூன்றாம் அடி உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து ஊன் என்பதாகும். இதுவே உடல்-உயிர்க்கொள்கைக்கு அடிப்படையாம். |