4) விவிலியம் - விளக்குக.
இயேசுவின் சீடர்களான புனித மாற்கு, மத்தேயு,
லூக்கா, யோவான் ஆகிய நால்வர் எழுதிய
நற்செய்திகளும் யோவான், பேதுரு, பவுலடியார்
எழுதிய     மடல்களும்     புதிய     ஏற்பாடு
என்றழைக்கப்படுகிறது. இயேசு கிறித்துவின் வாழ்வுக்கு
முந்தைய சமயத்தையும் விதிமுறைகளையும் பழைய
ஏற்பாடு தாங்கியுள்ளது. பழைய ஏற்பாடு, புதிய
ஏற்பாடு என இரண்டும் சேர்ந்ததே விவிலியம்
என்றழைக்கப்படுகிறது.


முன்