6.6
தொகுப்புரை
இக்காலக் காப்பியங்களில் நாயகவெண்பா, யூசுப் ஜுலைகா,
மஹ்ஜபீன் - புனித பூமியிலே ஆகிய மூன்று காப்பியங்களைப்
பற்றி அறிந்து கொண்டோம், இவற்றின் ஆசிரியர்கள் பற்றியும்,
கதைக்கருப்பொருள் பற்றியும் தெரிந்து கொண்டோம், உவமை
முதலிய கற்பனை நயங்களைச் சில எடுத்துக்காட்டுகளால் அறிந்து
சுவைத்தோம்.
தன் மதிப்பீடு
: வினாக்கள் - II |
1) |
யூசுப் ஜுலைகா காப்பிய ஆசிரியரைப் பற்றிக்
கூறுக. |
|
விடை |
|
2) |
மஹ்ஜபீன் -
புனித பூமியிலே காப்பியச் சிறப்பு
யாது? |
|
விடை |
|
3) |
மஹ்ஜபீன் - புனித பூமியிலே காப்பியத்தில்
இடம்பெறும்
வருணனையினை
விளக்குக? |
|
விடை |
|
4) |
கவிஞர் ஜின்னாஹ்
புனித பூமியிலே காப்பியத்தில்
கூறும் உவமை
யாது? |
|
விடை |
|
5) |
கற்பனை
நயந்தோன்ற இருளை எவ்வாறு
விளக்குகிறார் கவிஞர்? |
|
விடை |
|
6) |
அஸீஸின் காதலியின் அழகைக் கவிஞர் எவ்வாறு
வருணிக்கிறார்? |
|
விடை |
|
|