தன்மதிப்பீடு : விடைகள் - II | ||||||||||||||||
(1) |
வினாவுத்தரம் சித்திரகவியை உணர்ந்து கொள்ள
ஓர் உரைநடைப் பகுதியைத் தருக. | |||||||||||||||
|
வினாவுத்தரம் என்பது வினாக்கள் கேட்டு அதன் வழியாக ஒரு புதிய இணைப்புச் சொல்லைப் புதிதாகப் பெறுவதாகும்.
அதுவே திருநெல்வேலி என்னும் ஊராகும். இதுவே |