தன்மதிப்பீடு : விடைகள் - II

(2) சுழிகுளம் - சித்திரகவிக்குரிய இயல்புகள் யாவை?


ஒரு செய்யுள் நான்கு அடியும், ஒவ்வொரு அடியும்
எட்டு எழுத்துகளையும் மட்டுமே பெற்றிருக்க
வேண்டும். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும்,
உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். இதுவே
சுழிகுளம்     சித்திரகவிக்குரிய     இயல்புகளாக
அமைகின்றன.

முன்