தன்மதிப்பீடு : விடைகள் - II | ||||
(3) | அக்கர சுதகம் - சித்திரகவியை விளக்குக. | |||
|
ஒரு செய்யுளில் பல பொருள்கள் கூறப் பெற்றிருப்பதாகக் கொள்வோம். அதனைப் பெறப் படிப்படியாக ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக் குறைத்துப் பொருள்களைப் பெறுவது இவ்வகைச் சித்திரகவியாகும். (அக்கரம் = அட்சரம் ; சுதகம் = நீக்கம்) எடுத்துக்காட்டு :
|