மொழிநடையின் தெளிவுக்கு
இலக்கிய ஆசிரியர்
கடைப்பிடிக்கவேண்டிய கொள்கைகள் யாவை?
சொல்ல வந்த
பொருளை நேரே சொல்வது;
பொருளைத் திரித்து மாறுபடச் சொல்லாமலிருப்பது;
அவசியமில்லாத
அடைமொழிகளைச்
சேர்க்காமலிருப்பது; உலகத்தார்க்குப்
பொருள்
விளங்கும்படி எழுதுவது; மனமறிந்த
உண்மையை
அச்சமின்றி உள்ளவாறே சொல்வது. இவை
யாவும்
நடையின் தெளிவுக்கு இலக்கிய ஆசிரியன்
உறுதியாகக்
கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள்
என்று
பாரதி காட்டுகின்றார்.
|