தன் மதிப்பீடு - I : விடைகள்
பாரதியின் பாடல்களைப் படிப்பதைவிட, உணர்ச்சியோடு பாடக்கேட்டால் பெரும்பயன் விளையும் என்று கூறியவர் யார்? அச்சில் படிப்பதைவிட உணர்ச்சியோடு பாரதி பாடல்களைப் பாடக் கேட்பதால் பெரும்பயன் உண்டு என்று காமராஜர் எடுத்துக் கூறினார்.
முன்