அல்லா பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒருவரியில் விடை தரவும். விடை காண விடைத்     தொடர்பை அழுத்தவும்.
    Answer the following questions in a line each: For answers, press the answer button.
1

சீறத்துந் நவி என்பது எந்த மொழித் தொடராகும்?

2

சீறாப்புராணம் எனப் பெயர் பெற்றது எது?

3

இறைவன் எப்படி உள்ளான் என கூறுகிறார் உமறுப்புலவர்?

4

இறைவன் என்னும் பொருள் தரும் சொல்லை உமறுப்புலவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

5

உமறுப்புலவர் எழுதிய நூலின் பெயர் என்ன?

6

சீறாப்புராணம் எத்தனைக் காண்டங்களை உடையது?

7

சீறத்துந் நபி என்பதன் பொருள் என்ன?

8

உமறுப்புலவர் எந்த ஊரில் பிறந்தார்?

9

உமறுப்புலவரின் தந்தையின் பெயர் என்ன?

10

உமறுப்புலவர் எவரிடம் தமிழ் பயின்றார்?