1 |
சீறாப்புராணத்தை எழுதியவர் யார்?
அ) ஒட்டக்கூத்தர்
ஆ) இளங்கோவடிகள்
இ) உமறுப்புலவர்
ஈ) கடிகை முத்துப் புலவர் |
|
2 |
உமறுப்புலவரின் தந்தை பெயர் என்ன?
அ) செய்கு முகம்மது அலியார்
ஆ) கபூர்கான்
இ) கடிகை முத்துப் புலவர்
ஈ) கான் சாகிபு |
|
3 |
உமறுப்புவலர் பிறந்த ஊர்
அ) நந்திமங்கலம்
ஆ) நாகபுரி
இ) நாகலாபுரம்
ஈ) நாகேச்சுரம் |
|
4 |
கடிகை முத்துப் புலவர் எங்கு அரசவைக் கவிஞராய் இருந்தார்?
அ) எட்டயபுரம்
ஆ) தூத்துக்குடி
இ) நாகலாபுரம்
ஈ) மதுரை |
|
5 |
சீறத் என்னும் அரபு மொழி எதனைக் குறிக்கும்?
அ) வரலாறு
ஆ) சிறுகதை
இ) புதினம்
ஈ) புராணம் |
|
6 |
நபிகள் நாயகத்தின் புகழ் மிக்க வரலாற்றைக் கூறுவது
அ) கம்பராமாயணம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) இயேசு காவியம்
ஈ) சீறாப்புராணம் |
|
7 |
உமறுப்புலவர் யாரிடம் தமிழ் பயின்று பெரும்புலவரானார்?
அ) சேக்கிழார்
ஆ) புகழேந்திப் புலவர்
இ) திரு.வி.க
ஈ) கடிகை முத்துப் புலவர் |
|
8 |
சீறாப்புராணம் எத்தனைக் காண்டங்களை உடையது?
அ) ஐந்து காண்டங்கள்
ஆ) ஆறு காண்டங்கள்
இ) மூன்று காண்டங்கள்
ஈ) ஏழு காண்டங்கள் |
|
9 |
சீறாப்புராணம் முதலில் எந்த மொழியில் அமைந்திருந்தது?
அ) தமிழ்
ஆ) அரபு
இ) இந்தி
ஈ) வடமொழி |
|
10 |
சீறாப்புராணம் எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
அ) 5027
ஆ) 6071
இ) 5029
ஈ) 5091
|
|