அல்லா பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும்.
    விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1

உமறுப்புலவர் ----------- அருகிலுள்ள நாகலாபுரத்தில் பிறந்தார்.

2

உமறுப்புலவரின் தந்தை பெயர் ----------------- ஆகும்.

3

உமறுப்புலவர் ----------- புலவரிடம் தமிழ் பயின்றார்.

4

பெரும்புலவரான உமறுப்புலவர் -------------- அரசவைக் கவிஞர் ஆனார்.

5

------------ என்பது அரபு மொழித் தொடராகும்.

6

இறைவன் -----------, -------------- அழியாத பெரும் பேறாய் எக்காலத்திலும் எவ்விடத்திலும் இருப்பான்.

7

சீறாப்புராணம் ----------- பாடல்களைக் கொண்டது.

8

இறைவன் எல்லா உயிர்களும் அறிவதற்கான ------------- இருக்கிறான்.

9

சீறாப்புராணம் --------- காண்டங்களை உடையது.

10

சீறாப்புராணம் ---------- படலங்களைக் கொண்டது.