1 |
அல்லா பேரொளியாய் பரம்பொருளாய் இருக்கிறார்.
|
|
2 |
சீறாபுராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.
|
|
3 |
சீறத் என்பதற்கு வரலாறு என்று பொருள்.
|
|
4 |
புராணம் என்பது புதுமையான வரலாறு.
|
|
5 |
உமறுப்புலவர் நெல்லைக்கு அருகில் உள்ள நாகலாபுரத்தில்
பிறந்தார். |
|
|
6 |
உமறுப்புலவரின் தந்தை பெயர் செய்கு முகம்மது அலியார்.
|
|
|
7 |
உமறுப்புலவர் எட்டயபுர அரசவைக் கவிஞர் ஆனார்.
|
|
|
8 |
உமறுப்புலவர் கம்பரிடம் தமிழ் பயின்று பெரும்
புலவரானார். |
|
|
9 |
சீறாப்புராணம் 92 படலங்களைக் கொண்டது.
|
|
|
10 |
சீறாப்புராணம் நபிகள் நாயகத்தின் புகழ் மிக்க வரலாற்றைக்
கூறும் புராணமாகும். |
|