வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும் மறை தெளிந்த மற்றை யோர்க்கும் ஊனுடைய பல்லுயிர்க்கும் உணர்வாகி பேரொளியாய் ஓங்கி நின்ற ஞானமெனும் பரம்பொருளே