என்றும் யாப்பருங்கல விருத்தியில் குணசாகரர் கூறுவதனால்
விளங்கும். ‘மாஞ்சீர்
கலியுட் புகா’ என்பது 38-ஆம் காரிகைச் சூத்திரமாகும்.
காசு பிறப்பு வாய்பாடு கூறியது
25-ஆம் காரிகையாம்.
மேலே காட்டிய முதல் எடுத்துக் காட்டிலிருந்து யாப்பருங் கல விருத்தியுள்
ஒவ்வோர்
ஓத்தின் இறுதியிலும் உரையின் இடையிலும் காணப்படும் வெண்பாச்
சூத்திரங்களுள்
பல, நூலின் பெயர் குறிக்கப்படாதவை. இவ்வாசிரியரே இயற்றியவை
|