L

142 இல்லென் னின்மைச் சொற்கை யடைய
வன்மை விகற்பமு மாகா ரத்தொடு
வன்மை யாகலு மியல்பு மாகும்.

233
143 புள்ளும் வள்ளுந் தொழிற்பெயரு மானும்.

234
144 சுட்டு வகரமூ வினமுற முறையே
யாய்தமு மென்மையு மியல்புமா மல்வழி.

235
145 தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும்.

236
146 உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும்.

238
147 இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும்
போலியு மரூஉவும் பொருந்திய வாற்றிற்
கியையப் புணர்ப்பது யாவர்க்கு நெறியே.

239
151 ஆமா கோனவ் வணையவும் பெறுமே.

248
152 எல்லா மென்ப திழிதிணை யாயி

னற்றோ டுருபின் மேலும் முறுமே
யன்றே னம்மிடை யடைந்தற் றாகும்.

245
153 எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை
தள்ளி நிரலே தம்நும் சாரப்
புல்லு முருபின் பின்ன ரும்மே.

246
154 தான்றா நாமுதல் குறுகும் யான்யாம்
நீநீ ரென்னெம் நின்னும் மாம்பிற
குவ்வி னவ்வரு நான்கா றிரட்டல.

247
155 வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே.250
157ஒன்று முதலெட் டளவா மெண்ணூர்
பத்தின்முன் ஆன்வரிற் பவ்வொற் றொழியமே
லெல்லா மொடு மொன்பது மிற்றே.

249