கடைநிலை, கையறுநிலை, தசாங்கப்பத்து
‘தவமுனிவர் சேணிடை
வருதலால் பிறர்வருத்
தம்
தீர வாயில்காப்போய்
தலைவற்கு என்வரவு
இசைஎனக் கடைக்கண் நின்று
சாற்று
எனச்சொல் கடைநிலை74 ;
அவனியில் கணவனோடு
இல்லாள் கழிந்துழி
அவர்
சுடப்பட்ட அழிவின்
அப்பொருள்எலாம்
பிறர்க்கு அறிவுறுத்தித் தானும்
அப்போது
இறந்தேபடா
தெவர்தாம் ஒழிந்த
ஆயத்தார்களும் பரி
சில் பெறும்
விறலியோரும்
செயல்தனிப்படர்
உழந்திடு செயலின் அறுநிலை
செப்பிடும்
கையறுநிலை75 ;
பவனம்உறும் அரசனுக்கு
ஒத்திடு தசாங்கமும்
பாடு நேரிசைவெள்ளையால்
பத்துச்செய்யுள்
கூறலதுவே தசாங்கம் உறு
பத்து76
என உரைப்பார்களே.
25
பதிகம்,
குழமகன், மங்கலவள்ளை, நாற்பது
ஒருபொருள் தனைக்குறித்துப்
பகர்செய்யுள் பதிகம்77 ;
ஓதல்
கலிவெண்பாவினால்
உயர்பெண்கள்
தம்கையில் கண்ட இளமைத்தன்மை
உடைய குழமகனைப்
புகழ்ந்து
|