| 91. 
வாயுறை வாழ்த்து : 
 | 
	
		| வேம்பும் கடுவும் போல்வனவாகிய வெஞ்சொற்கள் முன்னர்த்தாங்காக்காவாயினும் பின்னர்ப் பெரிதும் பயன்தரும் என
 மெய்ப்பொருளு
வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியுமாகக் கூறுவது.
 
 
 | 
	
		| 92.    விருத்த இலக்கணம் : 
 | 
	
		| வில் வாள் வேல் செங்கோல் யானை குதிரை நாடு ஊர் குடை இவ்வொன்பதனையும் பப்பத்து 
விருத்தத்தால் ஒன்பது வகையுறப் பாடுவது.
 
 
 | 
	
		| 93.    விளக்கு நிலை 
 | 
	
		| வேலும் வேற்றலையும் விலங்காது ஓங்கியவாறு போலக் கோலோடுவிளக்கும் ஒன்றுபட்டு ஓங்குமாறு 
ஓங்குவதாகக் கூறுவது
 
 
 | 
	
		| 94.    வீரவெட்சிமாலை : 
 | 
	
		| சுத்த வீரன் மாற்றார் ஊரில் சென்று பசுநிரை கோடற்கு வெட்சிப்பூ மாலை சூடி அவ்வண்ணம் 
போய் நிரை கவர்ந்துவரில், அவனுக்கு முன்பு
 தசாங்கம் வைத்துப்
போய்வந்த வெற்றி பாடுவது.
 
 
 | 
	
		| 95.    வெற்றிக்கரந்தை மஞ்சரி : 
 | 
	
		| பகைவர் கொண்ட தம் நிரை மீட்போர் கரந்தைப்பூ மாலை சூடிப்போய்மீட்பதைக் கூறுவது.
 
 
 | 
	
		| 96.    வேனில்மாலை : 
 | 
	
		| வேனிலையும் முதுவேனிலையும் சிறப்பித்துப் பாடுவது. 
 
 | 
	
		| *63-64 |