என்ற சுவாமிநாத வரி (23.1) களாக மலர்ந்துள்ளன.
அஃறிணைக்குச் சுவாமிநாதம் ‘அவரல்லது உயிர் உள்ளவும்
இல்லவுமாய்ச் செல்வது அஃறிணை’ (34.3) என்று கூறிய விளக்கம்
‘மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை’ என்ற நன்னூல்
(261.2) வரியின் தழுவலே.
ஏகார இடைச்சொல் ஆறுபொருளை உடையது என்றது (சுவாமி 4.3,4)
நன்னூலைத் தழுவியே கூறியதாகும்.
நன்னூலைப் பின்பற்றியபோதிலும் நன்னூலுக்குப் பிறர் கொடுத்த
விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு அம்முறையில் மாற்றி அமைத்துள்ளார்.
|