| அறுவகையிலக்கணம் |  | 1 | 
         
          | 
			பொதுப்பாயிரம்
 
 | 
         
          | 
			காப்பு
 
 | 
         
          | 
               
                | 1. | ஐந்தே இலக்கணம்என்று ஆயிரம்பேர் கூறல்கண்டும் |   
                |  | செந்தேன்என்று ஆறுவிதம் செப்புவிப்பது-எம்தேகத்து |   
                |  | உள்ளும் புறம்பும் ஒளிரும் ஒருபொருட்சீர்1 |   
                |  | விள்ளும் 
2
 
				குருபாத மே |   
                |  | (1)
 |  | 
         
          | 
			அதிகாரி இலக்கணம்
 
 | 
         
          | 
               
                | 2. | பொன்னோங்கற் கோவும்3 பொதியைப் |   
                |  | பிரானும
4
                   புகழ்முருகோன் |   
                |  | நல்நோன்பு
5
 
                   நோற்கும் பயனே |   
                |  | புலமைநலம் எனத்தேர்ந்து |   
                |  | எல்நோக்கித
6
 
                   தெண்டன் இடுவாருக்கு |   
                |  | ஆம்இவ் விலக்கணநூல |   
                |  | முன்னோர் மொழியைப் பெருக்கிக |   
                |  | குறுக்கி மொழிவதன்றே. |   
                |  | (2)
 |  | 
         
          | 
 | 
         
          | 
               
                | 
1.
 | ஒப்பற்ற பரம் 
				பொருளின் பெருமையை |   
                | 
2.
 | உபதேசிக்கும் |   
                | 
3.
 | பொன்மலையின் தலைவராகிய சிவபெருமான் |   
                | 
4.
 | அகத்தியர் |   
                | 
5.
 | சிறந்த வழிபாடு |   
                | 
6.
 | சூரியனைப் பார்த்து. (அறுசமயத்தினரும் 
				சூரியனை வழிபடுவர். எனவே இங்ஙனம் கூறினார்) 
 |  |