|
அறுவகையிலக்கணம் |
|
1 |
பொதுப்பாயிரம்
|
காப்பு
|
| 1. |
ஐந்தே இலக்கணம்என்று ஆயிரம்பேர் கூறல்கண்டும் |
| |
செந்தேன்என்று ஆறுவிதம் செப்புவிப்பது-எம்தேகத்து |
| |
உள்ளும் புறம்பும் ஒளிரும் ஒருபொருட்சீர்1
|
| |
விள்ளும்
2
குருபாத மே |
| |
(1)
|
|
அதிகாரி இலக்கணம்
|
| 2. |
பொன்னோங்கற் கோவும்3 பொதியைப் |
| |
பிரானும
4
புகழ்முருகோன் |
| |
நல்நோன்பு
5
நோற்கும் பயனே |
| |
புலமைநலம் எனத்தேர்ந்து |
| |
எல்நோக்கித
6
தெண்டன் இடுவாருக்கு |
| |
ஆம்இவ் விலக்கணநூல |
| |
முன்னோர் மொழியைப் பெருக்கிக |
| |
குறுக்கி மொழிவதன்றே. |
| |
(2)
|
|
|
1.
|
ஒப்பற்ற பரம்
பொருளின் பெருமையை
|
2.
|
உபதேசிக்கும்
|
3.
|
பொன்மலையின் தலைவராகிய சிவபெருமான்
|
4.
|
அகத்தியர்
|
5.
|
சிறந்த வழிபாடு
|
6.
|
சூரியனைப் பார்த்து. (அறுசமயத்தினரும்
சூரியனை வழிபடுவர். எனவே இங்ஙனம் கூறினார்)
|
|