| பொதுப்பாயிரம் |  | 2 | 
         
          |  | 
         
          | 
நூலின் தன்மை
 
 | 
         
          | 
               
                | 1. | கடலின் மீன்பெயர் நுளையர
1
வாய் மொழியெனல் கடுக்கும் |   
                |  | திடம
2
நி லாவிய செழுந்தமிழ்ப் புலவரைச் சேர்வார் |   
                |  | புடவி
3
மேற்கொளும் அறுவகை இலக்கணப் புதுநூல் |   
                |  | படஅ ராஉறழ
4
 
                   சமணரைப் புகழ்ந்துளார் பகையே |   
                |  | (3)
 |  | 
         
          | 
வகையும் துணையும்
 
 | 
         
          | 
               
                | 2. | எழுத்து சொல்பொருள் யாப்புஅணி எனத்திகழ் |   
                |  | இவற்றுடன் இவைதம்மாற் |   
                |  | பழுத்து மாமணம் கமழ்தரு புலமையும் |   
                |  | பகர்வது குறித்துள்ளேன், |   
                |  | வழுத்தும் மங்கலம் அறியநீ யென்னது |   
                |  | வாக்கில்வந்து அருள்இன்னே;
5 |   
                |  | கொழுத்து உலாவிய வரிஉடல் பூரம்மேல
6 |   
                |  | கொண்டுள குலமாதே. |   
                |  | (4)
 |  | 
         
          | 
நுவன்ற காரணம்
 
 | 
         
          | 
               
                |  | செந்தமிழ்க் கிரியோன
7
தினந்தொறும் வழிபடும் |   
                |  | கந்தனைக் கதிர்வேற் கரத்துடன் மயில்மேற் |  | 
         
          | 
 | 
         
          | 
               
                | 
1.
 | பரதவர், மீனவர். |   
                | 
2.
 | உறுதி. |   
                | 
3.
 | உலகம். |   
                | 
4.
 | படம் விரிக்கும் பாம்பைப் போன்ற. (பல இலக்கண நூல்களை இயற்றிய சமணர்கள் அவற்றுள் தம் சமயக் கொள்கைகளைத் திணித்தமை பற்றி இவ்வாறு கூறினார்) |   
                | 
5.
 | இப்பொழுதே. |   
                | 
6.
 | பூரான். இதனைக் கலைமகளின் ஊர்தியாகச் சொல்வர். |   
                | 
7.
 | அகத்தியர். |  | 
         
          |  |