விலங்குகள்
யானை (வேழம், பிடி, களிறு) : அடி 27, 51, 53, 134, 186, 187, 199, 259, 263, 352, 358, 372, 394, 396, 436, 499. |
வால் உளைப் புரவியொடு வயக் களிறு முகந்துகொண்டு, |
உரை |
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக் |
உரை |
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் |
உரை |
யானை தாக்கினும், அரவு மேல் செலினும், |
உரை |
பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில், |
உரை |
களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர், |
உரை |
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் |
உரை |
கணம் சால் வேழம் கதழ்வுற்றாஅங்கு, |
உரை |
வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇ, |
உரை |
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும், |
உரை |
கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் |
உரை |
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு, |
உரை |
நெடுங் கை யானை நெய்ம் மிதி கவளம் |
உரை |
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின், |
உரை |
பெருங் கை யானைக் கொடுந் தொடி படுக்கும் |
உரை |
களிறு தரு விறகின் வேட்கும், |
உரை |