முகப்பு |
உழுந்தினைம் புலவன் |
333. குறிஞ்சி |
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன் |
||
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை |
||
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு |
||
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் |
||
பணிக் குறை வருத்தம் வீட, |
||
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே? |
உரை | |
'அறத்தோடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. - உழுந்தினைம் புலவன் |