முகப்பு |
கண்ணன் |
244. குறிஞ்சி |
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
||
உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல் |
||
கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!- |
||
ஓரி முருங்கப் பீலி சாய |
||
நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம் |
||
உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே. |
உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டுஎதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, 'வரைந்து கொள்ளின் அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அ |