முகப்பு |
கோவூர் கிழார் |
65. முல்லை |
வன் பரற் தெள் அறல் பருகிய இரலை தன் |
||
இன்புறு துணையொடு மறுவந்து உகள, |
||
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்- |
||
வாராது உறையுநர் வரல் நசைஇ |
||
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோவூர் கிழார் |