முகப்பு |
சத்திநாதனார் |
119. குறிஞ்சி |
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை |
||
கான யானை அணங்கியா அங்கு- |
||
இளையள், முளை வாள் எயிற்றள், |
||
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- சத்திநாதனார் |