முகப்பு |
சேரமான் எந்தை |
22. பாலை |
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய, |
||
யாரோ பிரிகிற்பவரே?-சாரல் |
||
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து |
||
வேனில் அம் சினை கமழும் |
||
தேம் ஊர் ஒண்ணுதல்!-நின்னொடும், செலவே. |
உரை | |
செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- சேரமான் எந்தை |