முகப்பு |
நெடுவெண்ணிலவினார் |
47. குறிஞ்சி |
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல் |
||
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை |
||
எல்லி வருநர் களவிற்கு |
||
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே! |
உரை | |
இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது. - நெடுவெண்ணிலவினா |