முகப்பு |
மாயேண்டன் |
235. பாலை |
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின் |
||
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக் |
||
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி |
||
மரையினம் ஆரும் முன்றில் |
||
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே. |
உரை | |
வரையாது பிரிந்து வருவான் வாதைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.- மாயேண்டன். |