முகப்பு |
ஆதி அருமன் |
293. மருதம் |
கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப் |
||
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய் |
||
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் |
||
ஆதி அருமன் மூதூர் அன்ன, |
||
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை |
||
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப, |
||
வருமே சேயிழை, அந்தில் |
||
கொழுநற் காணிய; அளியேன் யானே! | உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கள்ளில் ஆத்திரையன் |