முகப்பு |
எவ்வி |
19. மருதம் |
எவ்வி இழந்த வறுமையர் பாணர் |
||
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று |
||
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து |
||
எல்லுறும் மௌவல் நாறும் |
||
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே? | உரை | |
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. - பரணர் |