முகப்பு |
குட்டுவன் |
34. மருதம் |
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர், |
||
தமியர் உறங்கும் கௌவை இன்றாய், |
||
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!- |
||
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு |
||
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் |
||
குட்டுவன் மரந்தை அன்ன எம் |
||
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே. | உரை | |
வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.- கொல்லிக் கண்ணன் |