முகப்பு |
அஞ்சுவது அறியாது |
237. பாலை |
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ, |
||
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய |
||
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும் |
||
சேய அம்ம, இருவாம் இடையே; |
||
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு, |
||
கோட் புலி வழங்கும் சோலை |
||
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே? |
உரை | |
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லை |